செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010

Sri Lanka Guardian: The Buddha was against animal sacrifice

Sri Lanka Guardian: The Buddha was against animal sacrifice

Tamil people who lived for more than 2,500 years in the northern and eastern parts of Sri Lanka are living in eternal fear to express their feelings. They do not have even fundamental rights. Let the world to investigate the international genocide in Sri Lanka

The Singhalese Buddhist claims that they are pure Buddhist. When the teaching of the Buddha and the practice of the Singhalese are discordant, how can they be as Buddhist?

The teaching of the Buddha was more egalitarian. Then how the justice can be different to two sets of people? How the violation of doctrine of Buddha, can be Buddhist?


Police have powers to record statements, investigate and prosecute offenders. The concentrations of powers allowed the police to increase in torture, disappearances and deaths. The police and army coming to house, raping with no fear of punishment and rub chilly powder into sensitive parts of body. Women and children were forcibly dragged from their home raped in public while the police officers were watching. Schoolgirls stopped on their way to school, returning from school (even 6 years old) gang raped by one after another then and killed them.


Singhalese Buddhists have the habit of collect Tamils one place and bomb and kill them. They forced the civilians to come to “No fire zone". Everyday hundreds of people taken out of the camps and killed and then deny no such things had happened. They separated the children from the parents, husband from wife. Many of the Tamils do not know whether their family members are alive or dead. No one knows how many detainees are still alive

Used the Banned Weapons including Cluster Bombs, White Phosphorous Chemical massive heavy weapons. Uses Food and Medicine as weapons of war, use the harvest season to disrupt Tamil rice cultivation and burns crops to food shortages


Homes were demolished; made hundreds of thousand of Tamils homeless and destitute, not letting thousands of children go to school, memorials and cemeteries were destructed.

Churches and Hindu Temples were damaged and attacked by Sinhala Buddhist monk. There are ancient Tamil Buddhist texts, but the Sinhalese people never allowed read over a loudspeaker

Journalists criticizing have been tortured and disappeared.

No government have the license to kill its own citizens’ en-mass under any circumstances

Stop using the name “Buddha” for all your unwholesome deeds. Stop Genocide



“Though much he recites the Sacred Texts, but acts not accordingly, that heedless man is like a cowherd who counts others' kine. He has no share in the fruits of the Holy life”The Dhammapada Yammakavagga – The Pairs -19

செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள்

அம்பேத்கர், அக்டோபர் 15, 1956 அன்று நாக்பூரில் பௌத்த சமயத்தைத் தழுவியபோது ஏற்றுக்கொண்ட 22 உறுதிமொழிகள்.

௦௦௦௦01. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் கடவுளாகக் கருதி வணங்கமாட்டேன்.


02. ராமன், கிருஷ்ணன் இரண்டும் இறைவனின் அவதாரமென எண்ணி வணங்கமாட்டேன்.


03. கணபதி, 'கௌரி' மற்றும் இந்து தேவதைகளை தெய்வங்களாக ஏற்று வணங்கமாட்டேன்.


04. கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்ததாகவோ நம்ப மாட்டேன்.


05. மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் புத்தர் என்ற விஷமத்தனமான பிரசாரத்தை எதிர்த்து முறியடிப்பேன்.


06. இறப்பு நிகழ்ச்சியில் இந்துமதச் சடங்குகளை செய்யமாட்டேன்.


07. புத்தரின் போதனைகளையும் நெறிகளையும் மீறமாட்டேன்.


08. பார்ப்பனர்களின் எந்தவொரு ஆச்சாரச் செயலையும் அனுமதிக்க மாட்டேன்.


09. மானுட சமத்துவத்தை நம்புவேன்.


10. சமுத்துவத்தை நிலைநிறுத்த முழுமூச்சாக பாடுபடுவேன்.


11. புத்தரின் எட்டு வழிநெறிகளை நம்பிக்கையோடு பின்பற்றுவேன்.


12. புத்தரின் பத்து தம்ம போதனைகளை ஏற்று செயல்படுவேன்


13. எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டி, பாதுகாத்து, வாழவைப்பேன்.


14. பொய் பேச மாட்டேன்.


15. களவு செய்ய மாட்டேன்.


16. உடல் இன்பத்துக்காகத் தவறுகள் இழைக்கமாட்டேன்.

17. மது அருந்த மாட்டேன்.


18. புத்தரின் அன்பு, அறிவு, பரிவு ஆகிய உயரிய நெறிகளின் அடிப்படையில் என் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயற்சி செய்வேன்.


19. மனித நேயத்துக்கு முரணான, சமுத்துவம் இல்லாத கேடுகெட்ட இந்து மதத்தை விட்டொழித்து, இன்றுமுதல் மேன்மைமிகு பௌத்தத்தை தழுவிக்ககொள்கிறேன்.


20. புத்தரும் அவர் தம்மமும் உண்மையான மார்க்கம் என்று உறுதியாக ஏற்கிறேன்.


21. இன்று மறுவாழ்வு பெற்றதாக நம்புகிறேன்.


22. புத்தரின் கொள்கை கோட்பாட்டுக்கு ஏற்ப இன்று முதல் செயல்படுவேன்.

புகழ் பெற்ற மூன்று அயல் நாட்டு பல்கலை கழகங்களில் பட்டம் பெற்ற ஆராட்சியாளர்

திரு அன்பு பொன்னோவியம் அவர்கள், உணவில் ஒளிந்து இருக்கும் சாதி என்ற நூலில் அண்ணல் அம்பேத்கரை பற்றி குறிப்பிட்டவைகளில் சிலவற்றை இங்கு குறிப்பிட்டு இருக்கிறேன்.


சிறப்பு
௦௦௦01 இந்திய அரசியல் அறிஞர்களிடையே அதிகமான பட்டறிவு பெற்றவர் - இந்திய 6 அறிவாளிகளில் ஒருவர் - மனுவை எரித்து மானுட விதியை படைத்தவர்

02 . அனைத்து வசதிகள் மகாத்மாவுக்கு கிடைத்தது போல பெரியருக்கோ, பெரியருக்கு கிடைத்தது போல பேரறிஞக்கோ கிடைக்கவில்லை

03 . புகழ் பெற்ற மூன்று அயல் நாட்டு பல்கலை கழகங்களில் வரலாறு, சட்டம் பொருளாதாரம் படித்து பட்டம் பெற்ற ஆராட்சியாளர்
a . லண்டன் -
b . ஜெர்மன் -
c . கொலம்பிய -


அறிவர் அண்ணல் அம்பேத்கர் நிலை கால வரிசை படி

1920 -25 களில்
a . பொருளாதார கல்லூரி பேராசிரியர்
b . கொல்காப்பூர் மாநாட்டில் உரை
c . சமுதாய தலைவராக அறிமுகமாதல்
d . நாகபுரி மாநாட்டில் சாதி இந்துக்களை நம்பாதிர்கள் என்று எச்சரித்தார்.
e . இலண்டன் பொருளாதார கல்லூரியில் பட்டயப் படிப்பு
f . பிரிட்டானிய மாநிலங்களில் நிதி எவ்வாறு பரவலாக்கப்பட வேண்டும் ரூபாயின் பிரச்சனை போன்ற ஆய்வேடுக்கான பட்டம்
g .கிரெஇன் நிலையத்தின் சட்டத்திற்காக பார்-அட்-லா பட்டம்
h . ஜேர்மனி பான் கலை கழகத்தில் DSC பட்டம்
i . பம்பாய் உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர்
j . ஒடுக்கப்பட்டோருக்காக மாணவர் விடுதி, மன்றம், நூலகம், விளையாட்டுத் திடல்
k . வணிகச்சட்டம் விரிவுரையாளர்

1926 -30 களில்
a . பம்பாய் சட்டமன்ற உறுப்பினர்
b . டெல்லி நாடளுமன்ற உறுப்பினர்
c . சௌதார் குளம் போராட்டம்
d . காலாராம் கோவில் நுழைவு போராட்டம்
e . மனுஸ்மிருதி எரிதல்
f . சைமன் குழுவிடம் ஆலோசனை வழங்குதலும், திட்டங்கள் தருதலும்

1931 -35 களில்
a . வட்டமேசை மாநாட்டில் மும்முறை பங்கேற்றல்
b . அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரிலும் அதிகமாக படித்தார் என்று புகழப்படுத்தல்
c . பூனா ஒப்பந்தம்

1936 -40 களில்
a . யோள மாநாட்டில் மதம் மாற்றம் பற்றிய முடிவு
b . சாதி ஒழிப்பு பற்றிய உரை
c . ஹரிஜன் என்ற பெயர் சூட்டலுக்கு எதிர்ப்பு
d . பம்பாய் சட்டக் கல்லூரி முதல்வராதல்
e . ரயில்வே தொழிலாளர் பற்றி கருத்துரை
f . ஆலை தொழிலாளர் பற்றி கருத்துரை
g . Independant Labour Party (ILP) தோற்றம்
h . ILP தேர்தலில் வெற்றி
i . மில் தொழிலாளர் போராட்டம்
j . தொழிலாளர் தலைவராக அம்பேத்கர்
k . கீதையின் பெயரால் உறுதிமொழி எடுக்க மறுப்பு

1941 -50 களில்
a . அகில இந்திய செட்யுல்டு வகுப்பினர் பெடரெஷேன் என்ற அரசில் அமைப்பை தோற்றுவித்தல்
b . மத்திய தொழில் அமைச்சராகுதல்
c . பாகிஸ்தான் பற்றிய எண்ணங்கள்
d . காங்கிரசும் காந்தியும் தாழ்த்தபட்டோருக்கு செய்ததென்ன?
e . சூத்திரர்கள் யார்?
f . People Education Society (PES)
g . ஒளரங்கபாத்தில் மிலிந்த் கல்லூரி ஆரம்பித்தால்
h . கல்கத்தா தேர்தலில் காங்கிரஸ் தலைவர் திரு சரத் சந்திரபோசை அதிக வித்தியாசத்தில் பொதுத்தேர்தலில் வெற்றி
i . அரசியல் அமைப்பு வரைவு குழுவிற்கு தலைவராதல், சட்டம் இயற்றுதல்

1951 -56 களில்
a . ராஜேந்திர பிரசாத், பட்டேல் எதிர்ப்பு / விளக்கம்
b . பாரதிய பௌத்த மகா சபை ஏற்படுத்துதல்
c . பம்பாய் சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுத்தல்
d . அமெரிக்க கொலம்பியா பல்கலை கழகத்திலிருந்து கௌரவ பட்டம் பெறுதல்
e . ஹைதராபாத் உஷ்மானிய பல்கலை கழகத்திலிருந்து முனைவர் பட்டம்
f . பம்பாய் நாடளுமன்ற தேர்தலில் திரு நேரு தந்திரத்தால் சாதாரன காங்கிரஸ் பால் வணிகரிடம் தோற்றல்
g . பிரபுத்த பாரத் என்ற ஏட்டை ஆரம்பித்தால்
h . புத்தரும் அவர் தம்மமும் - நூல்
i . பௌத்த நெறி தழுவுதல் - முதல் நாள் 3 இலட்சம் - 2 ம் நாள் 1 இலட்சம் - வீடுபேரின் போது 16 ம் நாள் 1 இலட்சம்


சட்ட படைப்பில் அண்ணல் அம்பேத்கரின் பணி
01 . கிருஷ்ணமாச்சரி புகழும் போது, வரைவு குழுவிற்கு 7 பேர்கள் நியமிக்கப்பட்டர்கள்.

     1 . ஒருவர் இறந்துவிட்டார் - வேறொருவர் நியமிக்கப்படவில்லை
     2 .ஒருவர் விலகிக்கொண்டார்
     3 . ஒருவர் அமெரிக்க சென்றுவிட்டார்
     4 . ஒருவர் வேறொரு அலுவலில் ஈடுபட்டுவிட்டார்
     5 . இருவர் உடல் நலமில்லாமல் டெல்லிக்கு தொலை தூரத்தில் இருந்துவிட்டனர்
     பொறுப்பு முழுவதும் அம்பேத்கர் மீது விழுந்துவிட்டது.

02 . அரசியல் சட்டத்தை எழுதி முடித்து நாடளுமன்றத்தில் வழங்கிய அந்த நாளில் அதை
     - சிறப்பித்து பேசியவர்கள் - 44 பேர்கள்
     - நன்கு பாராட்டி பேசியவர்கள் - 28 பேர்கள்
     - மிகைபட புகழ்ந்தவர்கள் - 04 பேர்கள்
     பாராட்டி பேசியவர்கள் மொத்தம் -76 பேர்கள்

     - பாராட்டியும் குறைகூறியும் பேசியவர்கள் - 6 பேர்கள்
     -பாராட்டாமலும் குறைகூறாமலும் பேசியவர்கள் - 2 பேர்கள்
     - மிக்க குறைகூறி பேசியவர்கள் - 4 பேர்கள்
     குறைகூறி பேசியவர்கள் மொத்தம் - 12 பேர்கள்


     மிக்க குறைகூறி பேசியவர்கள்
     1 . அரசியல் சாசனத்தில் இந்திய கலாச்சாரத்தை கூறவில்லை
     2 . இந்து தர்மத்தைப் பற்றி குறிப்பிடவில்லை
    3 . கடவுள் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை
     4 . காந்தியை பற்றியும் அவரின் தத்துவத்தை பற்றியும் சொல்லவில்லை என்றும் கூறினார்கள்

 03 . வரைவுக் குழுவின் சார்பாக கையெழுத்திடும் இந்த நேரத்தில் நான் (அண்ணல் அம்பேத்கர்) ஒன்றை குறிப்பிட்டே ஆகவேண்டும்.

எல்லா உறுப்பினர்களும், எல்லா கூடங்களிலும் கலந்து கொள்ளவில்லை என்பதையும் ஆனால் அனைத்து கூடங்களிலும் முடிவெடுக்க போதுமான உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

இத்தகவலை பார்க்கும் போது சட்ட படைப்பில் அவரது பங்கு பணி அதிகம்.
திரு அன்பு பொன்னோவியம்