சனி, ஆகஸ்ட் 29, 2020

நந்தனும் நந்தனாரும்

 

தமிழ் பௌத்த மறுமலர்ச்சி மாதம்" காணொளிக் கருத்தரங்க நேரலையின் இருபத்தி 17வது அமர்வில் "நந்தனும் நந்தனாரும்" என்னும் தலைப்பில் மிகச்சிறப்பான உரையினை வழங்கினார் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்



 


வியாழன், ஆகஸ்ட் 27, 2020

பெண் விடுதலை அரசியல்

அயோத்திதாசர்-அம்பேத்கர் வாசகர் வட்டம் நடத்தும் தமிழ்பெளத்த மறுமலர்ச்சி மாத காணொளி கருத்தரங்க நேரலை -19.

பெளத்த மறுமலர்ச்சியில் பெண் விடுதலை அரசியல்.

சிறப்பு உரையாளர்: பேராசிரியர் அரங்க. மல்லிகா தமிழ்த்துறை, எத்திராஜ் கல்லூரி,சென்னை.

பங்கேற்றுச் சிறப்பித்தவர்கள் 

வாழ்த்துரை: பேராசிரியர் அரச.முருகுபாண்டியன் 

பண்ணிசை: தமிழிசைவாணர் செல்லங்குப்பம் டாக்டர் சுப்பிரமணி ...

பங்கேற்றுச் சிறப்பித்தவர் பாக்யலெட்சுமி அக்கா 





செவ்வாய், ஆகஸ்ட் 25, 2020

கேரளாவில் பௌத்தம்

 திரிபீடகத் தமிழ் நிறுவனம்

நடத்தும் 'மானுடம் தேடும் அறம்'

தம்ம உரை - 26

உரை :கேரளாவில் பௌத்த மதம்

பௌத்த ஆய்வாளர், திரு. இ.ஜெயபிரகாஷ்

உதவி பேராசிரியர், லயோலா கல்லூரி, சென்னை.

நாள் : 24/08/2020








பண்டிதர் அயோத்திதாசரும் ஆத்திசூடி மீள் வாசிப்பும்


அயோத்திதாசர் - அம்பேத்கர் வாசகர் வட்டம் தமிழ் பௌத்த மறுமலர்ச்சி மாதம்" காணொளிக் கருத்தரங்க நேரலையின் இருபத்தி இரண்டாவது அமர்வில் "பண்டிதர் அயோத்திதாசரும் ஆத்திசூடி மீள் வாசிப்பும்" என்னும் தலைப்பில் மிகச்சிறப்பான உரையினை வழங்கினார் மா.அமரேசன் அவர்கள். அவர் பீகார் மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் முதுநிலை நெறியாளர், பௌத்த ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர்.

பங்கேற்றுச் சிறப்பித்தவர்கள் 

01. அம்பேத்கரியச் செயற்பாட்டாளர், விடுதலைக் கலை இலக்கியப் பேரவையின் மாநிலச் செயலாளர் கவிஞர் யாழன் ஆதி அவர்கள்

02. பௌத்த ஆய்வாளரும் பேராசிரியருமான இ.ஜெயபிரகாஷ் அவர்கள்

03. பாக்கியலட்சுமி அக்கா, ஸ்ரீதர்கண்ணன் ஐயா அவர்கள்

 




வியாழன், ஆகஸ்ட் 20, 2020

அண்ணல் அம்பேத்கரின் பொருளாதாரச் சிந்தனைகள்

அயோத்திதாசர்-அம்பேத்கர் வாசகர் வட்டம் நடத்தும் தமிழ்பெளத்த மறுமலர்ச்சி மாத காணொளி கருத்தரங்க நேரலை -9 அண்ணல் அம்பேத்கரின் பொருளாதாரச் சிந்தனைகள்.

சிறப்பு உரையாளர்:
பேராசிரியர் இ.ஜெயபிரகாஷ் தமிழ் துறை, இலயோலா கல்லூரி.





ஞாயிறு, ஆகஸ்ட் 02, 2020

மெய்யறம் தாசரியப் பார்வை 

பௌத்த ஆய்வாளர் டாக்டர் சாக்யமோகன்


தமிழ் பௌத்த மறுமலர்ச்சி மாதம்" காணொளிக் கருத்தரங்க நேரலையின் பதினான்காவது அமர்வில் "மெய்யறம்: தாசரியப் பார்வை" என்னும் தலைப்பில் மிகச்சிறப்பான உரையினை வழங்கினார் அம்பேத்கரியச் செயற்பாட்டாளர் பௌத்த ஆய்வாளர் டாக்டர் சாக்யமோஹன் (City of Philadelphia, Commonwealth State of Pennsylvania, USA) 

வாழ்த்துரை  பேராசிரியர் அரச.முருகு பாண்டியன் ஐயா
                               பேராசிரியர் அரங்கமல்லிகா 

நிகழ்வின் தொடக்கத்தில் எழுச்சிமிகு அண்ணலின் பாடலை வழங்கினார் ஐயா தலித் சுப்பையா

பங்கேற்றுச் சிறப்பித்தவர்கள் :
01. அக்கா பாக்கியலெட்சுமி,
02.  பேராசிரியர் சாக்கியசக்தி .


 
      

அயோத்திதாசரும் அவர் வாழ்ந்த காலமும்



தமிழறிஞர் பொ.வேல்சாமி

தமிழ் பௌத்த மறுமலர்ச்சி மாதம்- இணைய வழி காணொளிக் கருத்தரங்கம் நேரலை இருபத்தைந்தாவது  அமர்வில் "பண்டிதர் அயோத்திதாசரும் அவர் வாழ்ந்த காலமும்" என்னும் தலைப்பில் மிகச் சிறப்பாக உரையாற்றினார் பெருமதிப்புமிகு ஐயா தமிழறிஞர் பொ.வேல்சாமி. அறிமுகம் மற்றும் வாழ்த்துரை வழங்கினார் பேராசிரியர் அரச.முருகு பாண்டியன் ஐயா. 

பங்கேற்றுச் சிறப்பித்தவர்கள்
01. பேராசிரியர் ஜெயபிரகாஷ்,
02. அக்கா பாக்கியலட்சுமி, 
03. ஆசிரியர் செந்தில்,
04. பொய்யாமொழி முருகன்