ஞாயிறு, ஆகஸ்ட் 02, 2020

மெய்யறம் தாசரியப் பார்வை 

பௌத்த ஆய்வாளர் டாக்டர் சாக்யமோகன்


தமிழ் பௌத்த மறுமலர்ச்சி மாதம்" காணொளிக் கருத்தரங்க நேரலையின் பதினான்காவது அமர்வில் "மெய்யறம்: தாசரியப் பார்வை" என்னும் தலைப்பில் மிகச்சிறப்பான உரையினை வழங்கினார் அம்பேத்கரியச் செயற்பாட்டாளர் பௌத்த ஆய்வாளர் டாக்டர் சாக்யமோஹன் (City of Philadelphia, Commonwealth State of Pennsylvania, USA) 

வாழ்த்துரை  பேராசிரியர் அரச.முருகு பாண்டியன் ஐயா
                               பேராசிரியர் அரங்கமல்லிகா 

நிகழ்வின் தொடக்கத்தில் எழுச்சிமிகு அண்ணலின் பாடலை வழங்கினார் ஐயா தலித் சுப்பையா

பங்கேற்றுச் சிறப்பித்தவர்கள் :
01. அக்கா பாக்கியலெட்சுமி,
02.  பேராசிரியர் சாக்கியசக்தி .


 
      

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக